அஸ்ஸலாமு அலைக்கும்!
எங்களின் வலைப்பூவுக்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்கிறோம். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களை அனைத்துத் துறைகளிலும் வலிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு துவக்கப்பட்டதே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. அனைத்து ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களை கைகோர்த்து தொலைநோக்குப் பார்வையுடன் ஜனநாயகக் கோட்பாடுகளுக்குட்பட்டு ஒரு சமூக, பொருளாதார, அரசியல் மாற்றத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் மக்கள் பேரியக்கமே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. பாப்புலர் ஃப்ரண்ட் கல்வி, பொருளாதாரம், அரசியல், சமூகச் சேவைகள், சமூக மேம்பாடு, சமுதாய விழிப்புணர்வு, மக்கள் போராட்டம், மனித உரிமை தளம், சட்டக்களம், ஊடகம் என அனைத்துத் தளங்களையும் தன்னகத்தே கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2001ல் மனித நீதிப் பாசறை (MNP) யாகப் பிறந்து, 2009ல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எனப் பரிணமித்து இன்று தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கோவா, மணிப்பூர், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா என 9 மாநிலங்களில் செயல்படும் ஒரு தேசிய இயக்கமாக வளர்ச்சியடைந்துள்ளது.
25 ஜூலை, 2011
இந்தியா அரசாங்கமே தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் - ஐ உடனே தடை செய்
இந்தியாவில் நடைபெற்ற அணைத்து குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் தீவிரவாத இயக்கமான R.S.S தான் என்பதற்கு ஏராளமான காரணங்களை திட்டவட்டமாக கூற முடியும் அதில் முக்கியமானதாகவும் ஆதரமாகவும் இருக்க கூடியது மாலகானில் பெண் தீவிரவாதி பிரக்யாத்சிங்கால் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு இன்னும் இந்தியாவில் நடைபெற்ற அநேக குண்டு வெடிப்புக்கு காரணம் நாங்கள் தான் என்று வாக்குமூலம் அளித்த அசிமானந்த ,ஹைதராபாத் குண்டுவெடிப்பு மட்டும் இன்றி குஜராத் கலவரம், பாபர் மஸ்ஜித் இடிப்பு , மண்டைகாடு கலவரம் இன்னும் சொல்லிக்கொண்டே போகும் அளவுக்கு இந்த R.S.S தீவிரவாதிகளால் இந்த இந்தியாவில் பல வன்முறைகள் கையாளப்பட்டுள்ளன .
மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த குண்டு வெடிப்புக்கு பின்னணியில் நின்றது R.S.S தான் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் மாவீரன் கர்கறேயின் மரணம் .ஆக இதை போன்று இப்போது மும்பையில் நடை பெற்ற குண்டு வெடிப்புக்கு காரணம் R.S.S தான் என்று திட்டவட்டமாக கூற முடியும்
இந்தியா அரசாங்கத்தால் இரண்டுமுறை தடை செய்யப்பட்ட இந்த R.S.S தீவிரவாத இயக்கம் மீண்டும் நிரந்தரமாக தடை செய்ய பட வேண்டும்
தலைப்பு: காவி தீவிரவாதம் வெளியீடு S.முத்து அகமது
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
- ▼ 2011 (269)
- ▼ July (52)
- பள்ளிவாசல் தரைமட்டம்! விழுப்புரத்தில் அயோத்தி!!
- மாவட்ட நிர்வாகம்
- சுதந்திரம் என்பது நமது உரிமை சுதந்திர தினத்தை மகிழ...
- உணர்வற்ற உணர்வு(!) இதழின் அவதூறும் - மறுப்பும்
- உத்திர பிரதேசத்தில் காவல்துறையினர் வீடு புகுந்து அ...
- தாடி வைத்திருந்ததால் பொறியியல் கல்லூரியில் இடம் கொ...
- ஒற்றைச்சார்புடைய விசாரணைகளையும், வெறுப்பு பிரச்சார...
- இந்தியா அரசாங்கமே தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் - ...
- காரைக்கால் மாவட்டம் சார்பாக ஜகாத் கொடுக்க வலியுறுத...
- பா.ஜ.க.வே! பாப்புலர் ஃப்ரண்டை ஒருபோதும் உன்னால் தட...
- கேரளாவில் நான்கு இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பு...
- தாருல் உலூம் (தியோபந்த்) மதரஸாவின் பொறுப்பிலிருந்த...
- முஸ்லிம்களுக்கெ எதிராக பஜ்ரங்தளின் "ல்வ் ஜிஹாத்"
- வெடிகுண்டு நாடகம் நடத்திய அதிகாரியை பணி நீக்கம் செ...
- ஃபோர்பஸ்கஞ் காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் பாதிக்க...
- தென்சென்னை எஸ்.டி.பி.ஐ சார்பாக நடத்தப்பட்ட தலமைத்த...
- மரைக்கழன்று திரியும் பா.ஜ.கவினர்!
- முஸ்லிம்களின் இடஒதுக்கீடு தொடர்பாக சிறுபான்மை துறை...
- மும்பை குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு?...
- காரைக்கால் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் கடந்த ஒரு...
- மாலேகான் குண்டுவெடிப்பு: குற்றம் சாட்டப்பட்ட இராணு...
- சிறந்த குடும்பம்! சிறப்பான சமூகம்!
- பகவத் கீதையை படிக்க விரும்பாதவர்கள் நாட்டை விட்டு ...
- திக்விஜய் சிங்கின் அறிக்கை:கைகழுகிய காங்கிரஸ்
- பயாஸ் உஸ்மானியின் மரணம்:சுதந்திர விசாரணை தேவை-பாப்...
- பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நல்லொழுக்க பயி...
- கல்வி உதவித்தொகை பெருவதற்கான வழிகாட்டி
- பேச்சின் ஒழுங்குகள்
- எஸ்.டி.பி.ஐ-ன் தென்சென்னை மாவட்ட செயற்குழு கூட்டம்...
- மும்பை குண்டுவெடிப்பு: வன்மையாக கண்டிக்கிறது பாப்ப...
- பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பாடு திட்டம் 2011-2012...
- சென்னை மண்ணடியில் நடந்தது என்ன?
- ஆந்திராவில் நான்கு சக்கர தள்ளு வண்டி வழங்கியது - ப...
- தாமதிக்கப்பட்ட நீதி-அழிக்கப்பட்ட நீதி
- ஸ்ரீராமசேனாவின் பகிரங்க பயங்கரவாத பயிற்சி
- புதிய மாநில அலுவலகம் திறப்பு விழா
- காதியானிகள் ஹஜ், உம்ரா செய்யத் தடை!
- ஊழலுக்கு எதிராக எஸ்.டி.பி.ஐயின் போராட்டம்
- யார் இயேசுவின் கூற்றை சரியாக பின்பற்றுகிறார்கள்?
- தொ(ல்)லைக் காட்சியின் விபரீதங்கள். ஒரு அலசல்!
- பாப்புலர் ஃப்ரண்டின் புதிய மாநில தலமையகம் மண்ணடியி...
- சமுதாயத்தின் கண்ணியம் - பாப்புலர் ஃப்ரண்டின் பயணம்...
- பாப்புலர் ஃப்ரண்ட் மேற்கொண்ட கல்வி உதவிப் பணிகள்
- தென்சென்னை மாவட்டம் எஸ்.டி.பி.ஐ சென்னயில் ஆர்ப்பாட...
- அரசுக்கு சொந்தமான புதையலை கொள்ளையடிக்க திட்டமா?
- திட்டமிட்டு தப்பவைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ் !
- வெற்றி நடைபோடும் பயங்கரவாதிகள்!
- ஆர்.எஸ்.எஸ்.யின் பிடியில் மத்திய பிரதேசம்!!
- சுவனத்தின் தறிவுகோல் தொழுகை அல்லவா!
- தென் சென்னை மாவட்டம் SDPI சார்பில் மூன்றம் ஆண்டு த...
- எதற்கும் தடையில்லாத ஹிஜாபிற்கு தடையா?
- காவி வெறியர்களின் சுயரூபம்!
- ▼ July (52)

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக