வியாழன், 28 ஜூலை, 2011


அஸ்ஸலாமு அலைக்கும்!

எங்களின் வலைப்பூவுக்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்கிறோம். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களை அனைத்துத் துறைகளிலும் வலிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு துவக்கப்பட்டதே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. அனைத்து ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களை கைகோர்த்து தொலைநோக்குப் பார்வையுடன் ஜனநாயகக் கோட்பாடுகளுக்குட்பட்டு ஒரு சமூக, பொருளாதார, அரசியல் மாற்றத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் மக்கள் பேரியக்கமே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. பாப்புலர் ஃப்ரண்ட் கல்வி, பொருளாதாரம், அரசியல், சமூகச் சேவைகள், சமூக மேம்பாடு, சமுதாய விழிப்புணர்வு, மக்கள் போராட்டம், மனித உரிமை தளம், சட்டக்களம், ஊடகம் என அனைத்துத் தளங்களையும் தன்னகத்தே கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2001ல் மனித நீதிப் பாசறை (MNP) யாகப் பிறந்து, 2009ல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எனப் பரிணமித்து இன்று தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கோவா, மணிப்பூர், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா என 9 மாநிலங்களில் செயல்படும் ஒரு தேசிய இயக்கமாக வளர்ச்சியடைந்துள்ளது.

அடுத்து வருவது

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தவிருக்கும் அடுத்த நிகழ்ச்சி

Running Text

புதிய பாதை! புதிய இந்தியா!!

flash news!

உயர்கல்வி பெறுவதற்காக ஏழை எளிய மக்களுக்கு வட்டியில்லா கடன் உதவி வழங்குவதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் இந்த முறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஒவ்வொரு பகுதிகளிலும் விநியோகிக்கப்படும், மண்ணடியில் இயங்கி வரும் மாநில தலமையகத்திலும் விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்பங்கள் அனைத்தும் ஆகஸ்ட்-1ம் தேதிக்குள் வந்து சேரவேண்டும். தொடர்புக்கு : 044-64611961

விளம்பரம் பகுதி

விளம்பரத் தொடர்புக்கு: pearlahamed@yahoo.co.in

25 ஜூலை, 2011

இந்தியா அரசாங்கமே தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் - ஐ உடனே தடை செய்


Quantcast
இந்தியாவில் எங்கு குண்டு வெடித்தாலும்  அதற்க்கு காரணம் இந்தியன் முஜாகிதீன் என்றும் .பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்றும் ,ஆந்திர  முஜாகிதீன்கள் என்றும் ,புதிய புதிய முஜாகிதீன்களை உருவாக்கும் இந்தியாவின் முட்டாள் உளவு துறைக்கும் இந்த காங்கிரஸ் அரசாங்கத்திற்கும் ஒரு வேண்டுகோள்
இந்தியாவில் நடைபெற்ற அணைத்து குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் தீவிரவாத இயக்கமான R.S.S  தான் என்பதற்கு ஏராளமான காரணங்களை  திட்டவட்டமாக கூற  முடியும் அதில் முக்கியமானதாகவும்  ஆதரமாகவும் இருக்க கூடியது மாலகானில் பெண் தீவிரவாதி பிரக்யாத்சிங்கால் நடத்தப்பட்ட  குண்டு வெடிப்பு இன்னும் இந்தியாவில் நடைபெற்ற அநேக  குண்டு வெடிப்புக்கு காரணம் நாங்கள் தான் என்று வாக்குமூலம்  அளித்த அசிமானந்த ,ஹைதராபாத் குண்டுவெடிப்பு மட்டும் இன்றி குஜராத் கலவரம், பாபர் மஸ்ஜித்  இடிப்பு , மண்டைகாடு கலவரம் இன்னும் சொல்லிக்கொண்டே போகும் அளவுக்கு இந்த R.S.S தீவிரவாதிகளால் இந்த இந்தியாவில் பல வன்முறைகள் கையாளப்பட்டுள்ளன .
மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த குண்டு வெடிப்புக்கு பின்னணியில் நின்றது R.S.S தான் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம்  மாவீரன் கர்கறேயின் மரணம் .ஆக இதை போன்று இப்போது மும்பையில்  நடை பெற்ற  குண்டு வெடிப்புக்கு காரணம் R.S.S தான் என்று  திட்டவட்டமாக கூற முடியும்
இந்தியா அரசாங்கத்தால்  இரண்டுமுறை தடை செய்யப்பட்ட இந்த  R.S.S தீவிரவாத இயக்கம் மீண்டும் நிரந்தரமாக  தடை செய்ய பட வேண்டும்

0 விமர்சனங்கள்:


கருத்துரையிடுக



வலைப்பதிவு காப்பகம்

குறிப்பு: இது பாப்புலர் ஃப்ரண்டின் அதிகாரப்பூர்வ வலைப்பூ அல்ல! ஆசிரியர் அவர்களுக்கு தன் சொந்த கருத்துக்களை வெளியிட உரிமை உண்டு என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக